Loading… தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகப் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாகத் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (28.02.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். இந்த அறிவிப்பு வெறுமனே நிதி கேரிப்புக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகச் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். பொய்யான கருத்துகள்இவ்வாறான நிதி சேகரிப்பு சுவிஸ்லாந்து நாட்டில் … Continue reading தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல: சித்தார்த்தன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed